உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாக்கடையே இல்லா கிராமம்

சாக்கடையே இல்லா கிராமம்

சோழவந்தான்: செல்லம்பட்டி ஒன்றியம் நரியம்பட்டியில் இதுவரை சாக்கடையே கட்டப்படவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த பூங்கொடி கூறியதாவது: எங்கள் பகுதியில் பயன்படுத்தும் கழிவு நீர் வீட்டின் முன் உள்ள குழியில் தேங்கி தெருக்களில் செல்லும். இதனால் துர்நாற்றம், நோய்தொற்று அபாயம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை