வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வாழ்க்கையில் வலிகளைத் தருவதும் இறைவன். வலிகளிலிருந்து மீளவும் இறைவனே வழி சொல்வார் என்பதை எப்படி ஏற்பது? அப்ப எதுக்கு வேதனைகள் தந்து பிறகு மீட்க வேண்டும்?? இதுக்கு பருத்தி மூட்டை கோடவுனிலேயே இருந்திருக்கலாமே மொமெண்ட்.
வேலைக்கு போனா சம்பளம் போனஸ் கொடுக்கறது முதலாளி தான் குடைச்சல் குடுக்கறதும் அந்த முதலாளி தான் ....
அதெல்லாம் முன் காலத்தில். இப்போது ஒழிப்பேன் என்று வேற்று மதத்தான் கூவு கிறான் அவனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு . ஒன்றும் செய்ய முடியாது. நீதமரங்களுக்கு பெப்பே காட்டுகிறார்கள். ஒரு தாண்டனையும் கிடயாது
ஒரு பக்கம் தூய பக்தி இருந்தா போதும். யாக, ஹோமங்கள் வாணாம்பாங்க. இன்னொரு பக்கம் ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் டப்பா டப்பாவா நெய்யக் கொட்டி யஞ்சாதிகள் நடக்கும்.
கடவுள் பெயரை சொல்லி மனிதன் மனிதனை அடிமையாக்குவது சரியா?
கடவுள் குரு ஆகியோருக்கு மதிப்பளித்து ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்கிறார் இதுல எங்கே அடிமை ...?
இன்னமும் எத்தனை ஆண்டுக்கு மக்களை பயமுறுத்த முடியும்
மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024