ஏப்.25 விவசாயிகள் குறைதீர் முகாம்
மதுரை: மதுரை மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீர் முகாம் ஏப்.25 காலை 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடக்கிறது. கலெக்டரிடம் விவசாயிகள் நேரடியாக மனுவை சமர்ப்பிக்கலாம்.
மதுரை: மதுரை மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீர் முகாம் ஏப்.25 காலை 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடக்கிறது. கலெக்டரிடம் விவசாயிகள் நேரடியாக மனுவை சமர்ப்பிக்கலாம்.