மேலும் செய்திகள்
விழிப்புணர்வு கூட்டம்..
4 hour(s) ago
மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
11-Sep-2025
மதுரை: மதுரை மருதங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கள்ளிக்குடி அலுவலர் வரதராஜன் தலைமையில் சிவக்குமார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமையாசிரியர் கிருபாகரன் சாமுவேல், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
4 hour(s) ago
11-Sep-2025