உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

மதுரை: மதுரை மருதங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில், தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கள்ளிக்குடி அலுவலர் வரதராஜன் தலைமையில் சிவக்குமார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமையாசிரியர் கிருபாகரன் சாமுவேல், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை