மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
26-Dec-2025
மதுரை: மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தில் எழுத்தாளர் திருமலை எழுதிய 'சமூகத்தின் முகம்' நுால் அறிமுக விழா நடந்தது. தலைவர் சொக்கலிங்கம் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். வ.உ.சி., சமூக நலப்பேரவை செயலாளர் ராமசுப்பிரமணியன், தீயணைப்பு துறை இயக்குனரின் நேர்முக அலுவலர் ஏகாம்பரம், உலா நற்பணி மன்ற நிறுவனர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
26-Dec-2025