உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுநீர் குழியில் மூழ்கி சிறுவன் பலி

கழிவுநீர் குழியில் மூழ்கி சிறுவன் பலி

வாடிப்பட்டி; ஆண்டிபட்டி ஊராட்சி நெருஞ்சிப்பட்டி கூலித் தொழிலாளி சந்தன கருப்பு 30, இவரது மகன்கள் கேசவன் 4, ரோஷன் 2, நேற்று மாலை அப்பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த தொட்டிக்கான கழிவு நீர் குழியில் விழுந்த கேசவன் இறந்தார். ரோஷன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை