உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாட்டு வண்டிப்பந்தயம்

மாட்டு வண்டிப்பந்தயம்

மேலுார், : வெள்ளரிப்பட்டி போஸ் ரோகினி நினைவாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்தில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் சூரக்குண்டு அமர்நாத், நரசிங்கம்பட்டி முத்துராமலிங்கம், கல்லனை விஸ்வா, கள்ளந்திரி சிவ பிரபு மாடுகள் முதல் 4 பரிசுகளை வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை