உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வூதியர் இறப்பு

ஓய்வூதியர் இறப்பு

மதுரை,: மதுரை கலெக்டர் அலுவலக வளாகம் மதுரை தெற்கு வட்ட நில அளவை பிரிவின் ஓய்வுபெற்ற ஊழியர் கருப்பையா, 72. நேற்று காலை அலுவலகம் வந்த போது மயங்கி விழுந்து இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !