உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தீர்த்தம் எடுத்தல்

 தீர்த்தம் எடுத்தல்

பேரையூர்: பாப்பையாபுரம் கன்னிமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (மார்ச் 25) நடக்கிறது. இதற்காக நேற்று காலை பேரையூர் முருகன் கோயிலில் உள்ள சரவணப் பொய்கையில் தீர்த்தம் எடுத்துச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கும்பாபிஷேத்துக்காக 15 நாட்களாக பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை