உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

மேலுார்: மேலுாரில் தாலுகா லாரி உரிமையாளர், ஓட்டுனர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். பாரதீய நியாய சன்ஹிதா -கிட் அண்ட் ரன் என்ற புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். செயலாளர் அழகர், பொருளாளர் செந்தில்வேல், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி