மேலும் செய்திகள்
ஆசிரியர் தினம்
06-Sep-2025
மதுரை:தீபாவளி நெருங்குவதையொட்டி மதுரை தத்தனேரி மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு புடவை, வேட்டி, சட்டை இலவசமாக வழங்கப்பட்டது. மதுரைக் கல்லுாரி மேல்நிலைப் பள்ளிச் செயலாளர் பார்த்தசாரதி வழங்கினார். கல்லுாரி வாரிய உறுப்பினர் இல.அமுதன், உதவித்தலைமை ஆசிரியர் வெங்கடசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
06-Sep-2025