உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகள் பயணம்

விவசாயிகள் பயணம்

மதுரை : வேளாண் துறை சார்பில் வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதி தென்னை விவசாயிகள் 50 பேர் கண்டுணர் பயணமாக கோவை ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றனர். ஆத்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் 2 நாட்கள் பயிற்சி பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை