உள்ளூர் செய்திகள்

பரிசு வழங்கல்

மதுரை: மதுரை மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆப் மதுரை ஜல்லிக்கட்டு, தொண்டு அமைப்புகள் மற்றும் தொண்டு உள்ளங்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. நிறுவன தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு அறக்கட்டளை நிர்வாகி மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட நீதிபதி கே.கே.ரஜினி துவக்கி வைத்தார். இந்திய வழக்கறிஞர் சங்க மாநில தலைவர் சாமிதுரை, திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ரோட்டரி உதவி ஆளுனர் நெல்லை பாலு, டாக்டர் சுகன்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ