உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செப்.29ல் வழிகாட்டி

செப்.29ல் வழிகாட்டி

மதுரை: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில், ஸ்ரீபூ கலாச்சார மையம் சார்பில், இந்தாண்டு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு எழுதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. செப். 29 காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், தேர்வு நுணுக்கங்கள், மாதிரித் தேர்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு 77080 67393.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !