மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கல்
09-Feb-2025
மதுரை: மதுரை ஆனையூர் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், நகர்புற வீடற்ற ஏழைகள்தங்கும் இல்லத்தில் நடக்கும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையத்தை சி.இ.ஓ., ரேணுகா ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். தொடக்க கல்வி டி.இ.ஓ., சிவக்குமார், உதவி திட்ட அலுவலர் சரவண முருகன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜோஸ்பின் ரூபி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பாக பணி செய்த தன்னார்வலர் பார்வதி பாராட்டப்பட்டார்.
09-Feb-2025