வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆம்னி பஸ் மாஃபியாவும் இதற்கு மற்றுமொரு காரணம்.
இப்போது நினைத்தால் கூட மேமு ரயில்களை இயக்க முடியும். அப்படி செய்துவிட்டால் மக்கள் எளிதாக மகிழ்ச்சியாக பயணம் செய்துவிடுவார்கள் அல்லவா? தொழிலும் பெற்றுவிடும். மக்கள் வளமாகிவிடுவார்கள். திராவிட கட்சிகளை நம்பி, அண்டி பிழைக்க தேவை இல்லை. அப்புறம் மக்கள் இந்த திருட்டு திராவிடத்தை கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். இந்த அரசியல்வியாதிகளால் மக்களை கொள்ளையடித்து சுகபோகமாக வாழமுடியாது. அதனால் மக்களும் நாடும் ஒருபோதும் வளர்ச்சி பெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதனால்தான் சும்மா தேவையற்ற காரணங்களை சொல்லி இழுத்துக்கடத்துகிறார்கள். அப்புறம், மத்திய ரயில்வே துறையும் மலையாள லாபியில் தமிழகம் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இன்றைக்கு தமிழக ரயில்வே துறையில் பிற மாநில உயர் அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு நமது தமிழ்நாட்டில் ரயில்வே துறை முன்னேறவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர். இதுதான் உண்மை. ஒவ்வொருமுறையும் ஏழை எளிய மக்கள் பயணம் செய்ய படும்பாடே இதற்க்கு சாட்சி.
உங்கள் தோழர் வெங்கடேசனை பாராளுமன்றத்தில் இவற்றை பேச சொல்லுங்கள். அவருக்கு செங்கோலை பற்றி பேசவே நேரம் போதவில்லை
மேலும் செய்திகள்
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ஜனவரியில் மெட்ரோ சேவை
07-Oct-2024