மேலும் செய்திகள்
ஊஞ்சல் திருவிழா ரத்து
27-Jun-2025
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜை 3ம் நாளான நேற்று காலை கோயில் திருவாட்சி மண்டபத்தில் வெள்ளைக் குதிரை வாகனத்தில் புனித நீர் அடங்கிய 9 வெள்ளிக் குடங்கள் வைத்து யாக பூஜை, நவக்கிரக ஹோமம் முடிந்து தீபாராதனை நடந்தது.இன்று (ஜூலை 7) மூலவர்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுப்படி செய்யப்படுகிறது. ஜூலை 9 அன்று யாகசாலை பூஜைக்கு மண் எடுத்தல் நிகழ்ச்சி, ஜூலை 10 மாலையில் யாகசாலை பூஜையும் துவங்குகிறது.
27-Jun-2025