உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலுவலகம் திறப்பு

அலுவலகம் திறப்பு

மேலுார்: சருகுவலையபட்டியில் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூ.23.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. ஊராட்சி தலைவி அருந்தேவி திறந்து வைத்தார். துணை பி.டி.ஓ., சங்கீதா, துணைத் தலைவர் பெரியசாமி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை