உள்ளூர் செய்திகள்

பிரார்த்தனை

மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் ஜீவகருணை பிரார்த்தனை நடந்தது. திருவருட்பிரகாச வள்ளலார் தலைமை வகித்தார். பிற உயிர்பலி நிறுத்தவும், தேச அமைதி வேண்டியும் பிரார்த்தனையை ஜோதி ராமநாதன் நடத்தினார். ஜனனிகுரு ஆராதனை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை