உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆர்.எம்.எஸ்., கவுன்டர் மூடல்

ஆர்.எம்.எஸ்., கவுன்டர் மூடல்

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதியில் இயங்கும் ஆர்.எம்.எஸ்., புக்கிங் கவுன்டர் சாப்ட்வேர் பதிவேற்றம் பணிகள் காரணமாக ஜூலை 21ல் மூடப்படும். ஜூலை 22 காலை 10:00 மணி முதல் இதன் சேவை மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர்(ஆர்.எம்.எஸ்.,) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ