உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மதுரை: தமிழ்நாடு மின்வாரிய மதுரை (ஊரகம்) கண்காணிப்பு பொறியாளர் எஸ்.மங்களநாதன், மதுரை மண்டல தலைமைப் பொறியாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார். மதுரை மெட்ரோ, ஊரகம், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான தலைமைப் பொறியாளராக இவர் செயல்படுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை