உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பலி

மேலுார்: மேலுார் அருகே நாவினி பட்டி மும்தாஜ் பேகம் 70, நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்கு சென்றவர் வீடு திரும்பினார்.நாவினி பட்டி அருகே சென்றபோது புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்குச் சென்ற கார் மோதியதில் இறந்தார். மேலுார் எஸ்.ஐ., ஜெயக்குமார் மதுரை கருப்பாயூரணி சேர்ந்த கார் டிரைவர் சொர்ணலதாவிடம் 56 விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி