வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மதுரையில் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. வட பகுதியை விட தென்பகுதியில் நெருக்கடி அதிகம். மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டுத்தாவணி ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களை மாற்ற வேண்டும். முறையே யா . ஒத்தக்கடை பகுதிக்கும் சமயநல்லூர் பகுதிக்கும் மாற்ற வேண்டும். அப்போதுதான் நெருக்கடி தீரும்.
நிச்சயமாக நீங்கள் சொல்லும் பகுதிகளில் நெருக்கடி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தான் வளர்ச்சி அடையும். மாநகர போக்குவரத்துக் கழகம், ஆட்டோ, டாக்ஸி கட்டணம் மேலும் அதிகரிக்கும். இல்லாத வளர்ச்சி இருப்பது போல் காட்டுவது தான் பேருந்து நிலைய இடமாற்றம். கொஞ்சம் விவசாய நிலங்களையும் பாருங்கள் சார்.
மதுரையின் மைய பகுதிகளான மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மாசி, மார்ட், வெளி வீதிகளில் தான் அதிகமான நெரிசல் ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஷேர் ஆட்டோக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்குவது மேலும் லாரி புக்கிங் அலுவலகங்களை புறநகர் பகுதிக்கு மாற்றுவது நெல்பேட்டை காய்கறி சந்தை சாலையின் பாதியை ஆக்கிரமிப்பு செயல்படுகிறது. வெங்காய சந்தை மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிக அருமை
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் தேனி வழி தவிர அனைத்தும் மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட வேண்டும். வாடிப்பட்டியில் தொடங்கும் வெளி வட்ட சாலை மூலம் மாட்டுத்தாவணியை எளிதாக அணுகலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வண்டியூர் கண்மாயை அரசே ஆக்கிரமிக்காமல் இருக்கும் பேருந்து நிலையத்தில் மல்டி லெவல் பேருந்து நிலையத்தை கட்டலாம். இல்லையெனில் தற்போது இருக்கும் பார்க்கிங் பகுதியை மல்டி லெவல் பார்க்கிங்காக மாற்றி அங்கிருந்து கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் ஓசூர் பகுதிகளுக்கு இயக்கலாம். வெளியூர் பகுதி பேருந்துகளுக்கு பின்புறம் சாலை அமைப்பது மிகவும் நல்லது. பேருந்து நிலையத்திலேயே ஒரு ஒர்க் ஷாப் அமைப்பது முக்கியம். மாட்டுத்தாவணியை பெங்களூரில் உள்ள யஷ்வந்த்பூர் பேருந்து நிலையம் போல் அமைத்தால் மிக சிறப்பு. பேருந்து நிலையம் இடம் மாற்றுவது தீர்வு அல்ல. பேருந்து நிலையத்திற்கு தகுந்தவாறு இருக்கும் இடத்தை பாலங்கள் அமைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்தலாம்.
மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டுகளில் அவலங்கள் ஆயிரம்
19-May-2025