வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மாணவிகளுக்கு டார்ச்சர் என்று முதலில் தவறாக படித்து விட்டேன்!
இவன் மனைவியை பலமாக பல முறைகளில் அடித்ததை அவனுடைய தங்கையிடம் கூறும் போது கொஞ்சமும் பதட்டமாகாமல் சிரித்துக் கொண்டே ரசித்து இவளை இப்படியே விட்டால் சரிப்பட்டு வரமாட்டாள் இன்னும் நல்லா அடிண்ணே என்றாளே, இவளைப் போன்றோர்களே குடும்பத்தில் குழப்பமும் உறவில் விரிசலும் அடைய முக்கிய காரணம். இவர்களைப் போன்றவர்களை அடையாளங்கண்டு ஆரம்ப நிலையிலேயே தூர வைத்தால் தான் வாழக் கூடிய குடும்பங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதே உண்மை.
மனைவியை கொடுமை செய்த இவன் ...காவல்துறை விசாரணையின் போது வழுக்கி விழுவானா ....இல்லை தப்பித்து தான் ஓடுவானா ....இல்லை குற்றவாளி காவல்துறை சார்ந்த ஆள் என்பதால் ராஜமரியாதை கிடைக்குமா ???
அந்த ஏட்டு வேலையைப் பறித்து மனைவிக்கு குடுக்கணும்.