உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோழவந்தான் அருகே வேனை திருடியவர்கள் கைது

சோழவந்தான் அருகே வேனை திருடியவர்கள் கைது

சோழவந்தான் : மேலக்கால் அறிவழகன் என்பவர் தனது மினி சரக்கு வேனை விக்கிரமங்கலம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தியிருந்த போது மே 20ல் திருடுபோனது.இதுதொடர்பாக கச்சிராயிருப்பு கோபாலகிருஷ்ணன் 36, கோச்சடை அழகேந்திரன் 37, முத்தையா 34, ஆகியோரை சோழவந்தான் போலீசார் கைது செய்து, வேனை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ