வாசகர்கள் கருத்துகள் ( 10 )
என்னென்னா.. பாருங்க...
அவர் இல்லாத நிலையில் யோகி பாதை தான் சரிப்பட்டு வரும்
முற்றும் துறந்தவர்தான் யோகி... இது நெஞ்செல்லாம் வஞ்சம் கொண்டலையும் கபோதி...
அவர்களின் பாதையை பின்பற்றுவோம் இவர்களின் பாதையை பின்பற்றுவோம் என்று சொல்லி நாட்டின் விவசாயப்பொருள்களை அடுத்த நாட்டிற்கு அனுப்பாமல் நம் உபயோகத்திற்கே நாம் நம் உணவுப்பொருள்களை நாம் பயன்படுத்துவோம். கனடாவில் அளவுக்கு அதிகமான கோதுமை வீணாகிறது, அதை இங்கே கொண்டு வந்தால் கோழிப்பண்ணைகளுக்கும் நமக்கும் பயன்படுத்தலாம். தான்சானியாவிலிருந்தும் நமக்கு தேவையான உணவுப்பொருள் இருந்தால் கொண்டு வரலாம், பிரேசிலில் அமேசான் ஆற்றுப்பகுதியில் இயற்கையான நல்ல உணவுப்பொருள் தேவை என்றாலும் இங்கே கொண்டு வரலாம் .ஆனால் நம் உணவுப்பொருள்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக்கூடாது .மாறாக அவர்களுக்கு அரசாங்கம் தேவையான மான்யம் மட்டுமே வழங்கி நாட்டை காப்பாற்றவேண்டும் .இல்லை என்றால் நாட்டில் பண வீக்கத்தை அரசியல் வாதிகள் உண்டுபண்ணி ஊழலை அதிகரிக்க வழி பிறக்கும் .பணவீக்கமும் அதிகமாகும் .அரசு உயர் அதிகாரிகளும் ஊழலில் திளைப்பார்கள் .அரசியல் வாதிகளும் ஊழலில் திளைப்பார்கள் .இதுவே உறுதி . பொது மக்கள் எப்போதும் பணவீக்கத்தில் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள் .இதை அரசியல் வாதிகள் வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள் .இதுதான் நாட்டில் நடந்துகொண்டியிருக்கிறது.
காந்தி அவர்களின் சுய சார்பு கொள்கை போன்றவற்றை கடைபிடிப்போம்.
நாம் நாமாக இருப்போம், நேர்மையாக உழைத்து வாழ்வோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்போம்.
ஹே ராம்
இன்று ஹேராம் என்று செல்லுகின்ற நீ பாரத் மாதாகி ஜே என்று கூவுகிற காலம் வெகு விரைவில் வரும் அப்போதுதான் உன்னால் இந்தியாவில் காலம் தள்ள முடியும்.
அப்போ
காந்தியின் பாதையில் செல்லும் மோடிஜியின் பாதையை பின்பற்றுவோம். மஹாத்மா காந்திக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.