உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். பட்டுக்கூடு 92 கிலோ ரூ.65,000க்கு விற்பனை

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். பட்டுக்கூடு 92 கிலோ ரூ.65,000க்கு விற்பனை

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர்.நேற்று, 92 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிக-பட்சம் கிலோ, 750 ரூபாய், குறைந்தபட்சம், 700 ரூபாய், சராசரி, 710 ரூபாய் என, 92 கிலோ பட்டுக்கூடு, 65,000 ரூபாய்க்கு விற்ப-னையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை