உள்ளூர் செய்திகள்

பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம், ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 50 ஆயிரம் ரூபாய்க்கு பட்டுக்கூடு விற்பனையானது.ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 126.9 கிலோ விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 440 ரூபாய், குறைந்தபட்சமாக, 358 ரூபாய், சராசரியாக கிலோ, 397.38 ரூபாய்க்கு விற்பனையானது. 126 கிலோ பட்டுக்கூடு, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை