உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.36 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.1.36 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.1.36 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்ராசிபுரம்:ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று அதிகபட்சமாக கிலோ, 720 ரூபாய், குறைந்தபட்சமாக, 550 ரூபாய், சராசரியாக, 641 ரூபாய்க்கு விற்பனையானது. 213 கிலோ பட்டுக் கூடு, 1.36 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி