உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாட்டுச்சந்தையில்ரூ.2.5 கோடிக்கு விற்பனை

மாட்டுச்சந்தையில்ரூ.2.5 கோடிக்கு விற்பனை

மாட்டுச்சந்தையில்ரூ.2.5 கோடிக்கு விற்பனைபுதுச்சத்திரம்:புதுச்சத்திரம் யூனியன், புதன் சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம் உள்ளிட்ட யூனியன்களில் உள்ள கிராமங்களில் இருந்து, விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, கேரளா, ஆந்திரா மாநில வியாபாரிகள் வரத்து அதிகமாக இருந்ததால் விற்பனை அதிகரித்தது. நேற்று மட்டும், 2.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ