உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 112.2 கிலோ ரூ.61,000க்கு வர்த்தகம்

பட்டுக்கூடு 112.2 கிலோ ரூ.61,000க்கு வர்த்தகம்

ராசிபுரம், டிச. 14-ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.நேற்று, 112 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 630 ரூபாய், குறைந்தபட்சம், 400 ரூபாய், சராசரி, 545.95 ரூபாய் என, 112.2 கிலோ பட்டுக்கூடு, 61,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி