மேலும் செய்திகள்
ரூ.2.61 லட்சத்திற்கு பட்டுக்கூடு விற்பனை
03-May-2025
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது.இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர்.நேற்று, 489 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதி-கபட்சம் கிலோ, 621 ரூபாய், குறைந்தபட்சம், 366 ரூபாய், சரா-சரி, 535 ரூபாய் என, 489 கிலோ பட்டுக்கூடு, 2.62 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
03-May-2025