உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார் மோதி விபத்து முதியவர் பரிதாப பலி

கார் மோதி விபத்து முதியவர் பரிதாப பலி

நாமக்கல், நாமக்கல் அடுத்த வள்ளிபுரம் தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் மாரப்பன், 70; விவசாயியான இவர், கடந்த, 13ல், நாமக்கல் - பரமத்தி சாலையில், ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவரை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ