உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பக்த ஆஞ்சநேயருக்கு மலர் அலங்கார வழிபாடு

பக்த ஆஞ்சநேயருக்கு மலர் அலங்கார வழிபாடு

பக்த ஆஞ்சநேயருக்குமலர் அலங்கார வழிபாடுசேந்தமங்கலம், டிச. 29-சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலை அடிவாரத்தில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி, நேற்று, 9 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு மலர்களால் மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ