உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதியவர் மாயம் போலீசார் விசாரணை

முதியவர் மாயம் போலீசார் விசாரணை

குமாரபாளையம், குமாரபாளையம், காந்திநகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி, 72; இவர், நேற்று முன்தினம் காலை, 5:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் விசாரித்தும் தனுஷ்கோடி கிடைக்கவில்லை. காணாமல் போன தந்தை தனுஷ்கோடியை கண்டுபிடித்து தருமாறு, இவரது மகன் ரெங்கநாதன், குமாரபாளையம் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை