மேலும் செய்திகள்
விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
20-May-2025
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, காவிரி, பிரேம்நகர், கரட்டாங்காடு, வ.உ.சி., நகர் மற்றும் இதன் சுற்றுவட்டாரத்தில், நேற்று மதியம், 4:00 மணி முதல், 6:00 மணி வரை மின்தடை ஏற்பட்டது. திடீரென அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்களும், விசைத்தறி தொழிலாளர்களும் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய பணியாளர்கள் கூறுகையில், 'கரட்டாங்காடு பகுதியில் மின் கம்பம் சீரமைக்கும் பணி நடந்தது. இப்பணி முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்பட்டது' என்றனர்.
20-May-2025