உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

எருமப்பட்டி: எருமப்பட்டி, பவித்திரத்தில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. இந்த சந்தைக்கு பவித்திரம், எருமப்பட்டி, செல்லிபாளையம், முட்டாஞ்செட்டி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தைக்கு, ஆடுகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், 40 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை