மேலும் செய்திகள்
ரூ.64,000க்கு பட்டுக்கூடு வர்த்தகம்
22-Sep-2024
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 524.750 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 510 ரூபாய், குறைந்தபட்சம், 255 ரூபாய், சராசரி, 446.67 ரூபாய் என, 524.750 கிலோ பட்டுக்கூடு, 2.34 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
22-Sep-2024