மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
18 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
18 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
18 hour(s) ago
குன்னூர்;நீலகிரி கல்லார் சோதனை சாவடிக்கு இ--பாஸ் ஆய்வுக்காக பள்ளிகளில் பணியாற்றும் உதவியாளர்கள் மற்றும் லைப்ரரியன்களை அனுப்புவதால் பள்ளி பணிகள் பாதிக்கப்படுகின்றன.நீலகிரி மாவட்டத்தில் கல்லார் சோதனை சாவடி உட்பட சோதனை சாவடிகளில் இ-பாஸ் ஆய்வு பணிகளுக்காக பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இந்நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் பணியாற்றும் உதவியாளர்கள், லைப்ரரியன்களை இ-பாஸ் ஆய்வுக்காக கல்லார் சோதனை சாவடி மையத்திற்கு அனுப்புகின்றனர். இதனால், பள்ளி பணிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago