உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆடி அமாவாசை விஷ்ணு கோவிலில் நிகழ்ச்சி

ஆடி அமாவாசை விஷ்ணு கோவிலில் நிகழ்ச்சி

பந்தலுார்; பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளன்று மறைந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாளை ஆடி அமாவாசை என்பதால், காலை, 5:30 மணி முதல், கோவிலை ஒட்டிய ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டுமென கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை