உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பு பணி: மின் தடை பகுதிகள் அறிவிப்பு

பராமரிப்பு பணி: மின் தடை பகுதிகள் அறிவிப்பு

ஊட்டி ; நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின் நிலையத்தில் வரும், 4-ம் தேதி காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால், ஓரசோலை, வெஸ்ட்புருக், பாக்கியா நகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜுர், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொறை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, துானேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூர், அணிக்கொரை, டி.மணிஹட்டி, பில்லிகொம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை