மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
1 minutes ago
வனப்பகுதியில் முதிர்ந்த மூங்கில்கள் அகற்றம்
3 minutes ago
தென் மாநில தேயிலை ஏலத்தில் 40.72 கோடி வருவாய்
4 minutes ago
ஊட்டி: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், மூன்று நாட்களாக காலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், ஊட்டி சுற்றுவட்டாரத்தில், இரு நாட்களாக காலையில் வெயிலான காலநிலையும், மாலையில் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.
1 minutes ago
3 minutes ago
4 minutes ago