வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த வழித்தடத்தில் இயங்கும் சாதாரண பேருந்துகள் அனைத்தும் விரைவு பேருந்துகள் என்ற பெயரில் இயங்கி வருகின்றன.இந்த குறிப்பிட்ட நிறுத்தங்கள் நிலைகளாக இல்லை எனவே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் ₹25 . ஆனால் இந்த பேருந்துகளில் மோசடியாக32வசூலிக்கப்படுகிறது.கன்னூரிலிருந்து குரும்பாடி செல்ல சாதாரண கட்டணம் ₹௧௨.ஆனால் இந்த பேருந்துகளில் ₹25, இதனால் பயணிகள் ஏறுவது இல்லை.எனவே பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன.இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் த.அ.போக்குவரத்துக்கழகமும் நீலகிரி மாவட்ட நிர்வாகமும் அதை மதிக்காமல் இருப்பதால் தொடர்ந்து விரைவு கட்டணவசூல் நடக்கிறது.இதுதான் பேருந்துகள் நிறுத்தாமல் போவதற்கான காரணம்.