உள்ளூர் செய்திகள்

பசுமாடு மீட்பு

திருவாடானை: தொண்டி அருகே வட்டாணம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது பசுமாடு மேய்ச்சலுக்காக சென்ற போது அப்பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. தீயணைப்புத்துறைக்குதெரிவிக்கபட்டது. நிலைய அலுவலர் முருகன் மற்றும் வீரர்கள்சென்று மாட்டை கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி