ஊராட்சி செயலர்கள் கூட்டம்
திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கியமேரிசாராள் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர்கள் அனைவரும் ஊராட்சிகளில் வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டும் என்று அலுவலர்கள் பேசினர்.