மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
28-Aug-2024
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இருந்து, 262 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இந்தியா - இலங்கை எல்லையில் நேற்று முன்தினம் மீன் பிடித்தனர். அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.இதனால், பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை, படகில் இழுத்து வைத்து, நாலாபுறமும் சிதறி ஓடினர். பின், இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்ததில் எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி, மீனவர்கள் ராமேஸ்வரம் கரை திரும்பினர்.
28-Aug-2024