உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள வினை தீர்க்கும் வேலவர் கோயிலில் வருடாபிஷேகம் விழா நடந்தது. காலை 10:00 மணிக்கு யாகசாலையில் பூஜை செய்த புனித கும்ப கலசநீர் மூலவர் வள்ளி, தெய்வானை, வினைதீர்க்கும் வேலவர், வெங்கடாஜலபதி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !