மேலும் செய்திகள்
கல்லுாரி செய்தி
12-Sep-2025
திருவாடானை: திருவாடானை அரசு கல்லுாரியில் கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட 32 போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியர் மணிமேகலை செய்திருந்தார்.
12-Sep-2025