உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திருவாடானை: திருவாடானையில் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் அருள்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கலையரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு, மார்க்கிஸ்ட் தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை