உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆக. 22ல் விவசாயிகள் குறைதீர்கூட்டம்

ஆக. 22ல் விவசாயிகள் குறைதீர்கூட்டம்

ராமநாதபுரம் : ராமநாத புரம் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஆக.22 காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கவுள்ளது. இதில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை